கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உடல் உறுப்புகளை திருடுவதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஜனநாயக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உடல் உறுப்புகளை திருடுவதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஜனநாயக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.